தடுத்தவருக்கு மிரட்டல்

img

மரம் வெட்டியதைத் தடுத்தவருக்கு மிரட்டல்- சார் ஆட்சியரிடம் புகார்

செட்டிபாளையம் ஊராட்சி அரசு தொடக்க பள்ளியில் இருந்த வேப்பமரத்தை வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்தவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி  பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.